இந்து மதம் எங்கே போகிறது (நூல்)

இந்து மதம் எங்கே போகிறது என்பது அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார் என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். [1] இந்நூலில் இந்து மதம் தோற்றம் மற்றும் அதன் தத்துவ வளர்ச்சி, இந்து சமய பெரியோர்களைப் பற்றி விவரிக்கப்பெற்றுள்ளது. இந்த நூலை நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்து மதம் எங்கே போகிறது-நூல் அட்டை

இப்புத்தகத்தின் இரண்டாவது பாகம் சடங்குகளின் கதை என்று வெளிவந்துள்ளது. [2]

காண்க தொகு

ஆதாரம் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-06-12.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-16. பார்க்கப்பட்ட நாள் 2013-06-12.

வெளி இணைப்புகள் தொகு

இணையத்தில் புத்தகத்தின் பகுதிகள் - தாத்தாச்சாரியார் வலைதளம்