அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார்
தமிழ் எழுத்தாளர்
அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார் (Agnihotram Ramanuja Tatachariar) (1907-2008), இந்து சமயத்தின், வைணவ வேத அறிஞர். நாதமுனியின் பரம்பரையில் கும்பகோணத்தில் பிறந்தவர்.
வேத கல்விக்கும், சமசுகிருத இலக்கியத்திற்கும் இவரது பங்களிப்பினைப் பாராட்டி, இந்திய அரசு இரண்டு தேசிய விருதுகளை வழங்கி பெருமைபடுத்தியது.[1][2]
ஆக்கிய நூல்கள் தொகு
இவர் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் பல நூல்களை வெளியிட்டுள்ளார். அவைகள்:
- இந்து மதம் எங்கே போகிறது - (நக்கீரன் பதிப்பக வெளியீடு)
- சடங்குகளின் கதை - (நக்கீரன் பதிப்பக வெளியீடு)
- சித்தாந்த இரத்தினாவளி (தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக வெளியிடு)
- ரிஷியசிருங்கர் சம்ஹிதை (தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக வெளியிடு)
- யாஸ்கரின் நிருக்தம் - (தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக வெளியிடு)
- வேதகலின ஜனாதந்திர ஸ்தானானி - (திருமலை திருப்பதி தேவஸ்தான வெளியிடு)
- Eternal Relevance of Vedas - (திருமலை திருப்பதி தேவஸ்தான வெளியிடு)
- காயத்திரி தியானம்
- ஆழ்வார்களும் வேதங்களும்
- வரலாற்றில் பிறந்த வைணவம்
- Hindu Culture (Bhavans)
- Women in Vedas (Yogakshema Trust)
மேற்கோள்கள் தொகு
- ↑ "Archived copy". Archived from the original on 2010-02-13. பார்க்கப்பட்ட நாள் 2009-05-17.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ http://www.thehindu.com/2008/12/30/stories/2008123055101100.htm