இரண்டாம் காசியப்பன்

இரண்டாம் காசியப்பன் (Kassapa II of Anuradhapura) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 652 ஆம் ஆண்டு தொடக்கம் 661 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவன் முதலாம் தாதோப திச்சனின் பின்னர் ஆட்சி பீடம் ஏறினான். இவனின் பின்னர் முதலாம் தப்புலன் ஆட்சி பீடம் ஏறினான்.

இரண்டாம் காசியப்பன்
அனுராதபுர அரசர்
ஆட்சி652 - 661
முன்னிருந்தவர்முதலாம் தாதோப திச்சன்
பின்வந்தவர்முதலாம் தப்புலன்
அரச குலம்மௌரிய வம்சம்

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

இரண்டாம் காசியப்பன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
முதலாம் தாதோப திச்சன்
அனுராதபுர அரசர்
652–661
பின்னர்
முதலாம் தப்புலன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_காசியப்பன்&oldid=1993796" இலிருந்து மீள்விக்கப்பட்டது