இரண்டாம் மகிந்தன்

இரண்டாம் மகிந்தன் என்பவன் இலங்கையின் அனுராதபுர இராசதானியை ஆண்ட அரசர்களுள் ஒருவனாவான். இவன் அனுராதபுரத்தை 787 தொடக்கம் 807 வரை ஆட்சி செய்தான். இவன் இரண்டாம் லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவன். இவன் தனது மைத்துனனான ஆறாம் அக்கபோதியின் பின்னர் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் இரண்டாம் மகிந்தன் ஆட்சி பீடம் ஏறினான்.

இரண்டாம் மகிந்தன்
அனுராதபுர அரசன்
ஆட்சி787 - 807
முன்னிருந்தவர்ஏழாம் அக்கபோதி
பின்வந்தவர்இரண்டாம் தப்புலன்
வாரிசு(கள்)இரண்டாம் தப்புலன்
அரச குலம்இரண்டாம் லம்பகர்ண வம்சம்

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_மகிந்தன்&oldid=1931649" இலிருந்து மீள்விக்கப்பட்டது