ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மேலூர் (புதுக்கோட்டை)

மேலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி (Panchayat Union Primary School, Melur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள மேலூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 10 கி.மீ தொலைவில் திருச்சி செல்லும் சாலையில் மேலூர் அமைந்துள்ளது. பள்ளியில் தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி என இரண்டு மொழிகளிலும் கற்பித்தல் நிகழ்த்தப்படுகிறது. அரசு தொடக்கப் பள்ளியான இங்கு 3 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 2015-2016 ம் கல்வி ஆண்டின் புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறந்த தொடக்கப்பள்ளி என்ற விருதை மேலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வென்றது.[1] புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் இவ்விருதை வழங்கினார்.

மேற்கோள்கள் தொகு