ஊருக்கு நாலு பேரு (குறும்படம்)

ஊருக்கு நாலு பேரு என்பது 2011 இல் வெளிவந்த ஒரு நகைச்சுவைத் தமிழ் குறும்படம் ஆகும். இப் படம் பிரமிடு சூழ்ச்சி (Pyramid Scheme) மூலம் ஏமாற்றப்படுதலை நகைச்சுவையாக சித்தரிக்கிறது. இது அவரார் அனைத்துலக திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதை வென்றுள்ளது.

வெளி இணைப்புகள் தொகு