ஊர்வணிகன்பற்று

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

ஊர்வணிகன்பற்று என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பளை நகரிற்குத் தெற்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

ஊர்வணிகன்பற்று
Urvanihan Pattu
கிராமம்
ஊர்வணிகன்பற்று is located in இலங்கை
ஊர்வணிகன்பற்று
ஊர்வணிகன்பற்று
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°32′N 80°22′E / 9.533°N 80.367°E / 9.533; 80.367
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபச்சிலைப்பள்ளி

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்வணிகன்பற்று&oldid=3862575" இலிருந்து மீள்விக்கப்பட்டது