எசு. பழனி நாடார்

இந்திய அரசியல்வாதி

எஸ். பழனி நாடார் (S. Palani Nadar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தென்காசி மாவட்டத்தினைச் சார்ந்தவர். பழனி, 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராகத் தென்காசி தொகுதியிலிருந்து போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

எஸ். பழனி நாடார்
சட்டப் பேரவை உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
11 மே 2021
முன்னையவர்சி. செல்வ மோகந்தாசு பாண்டியன்
தொகுதிதென்காசி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Tamil Nadu Assembly election 2021, Tenkasi profile: AIADMK's Selvamohandas Pandian S won seat in 2016-Politics News , Firstpost". Firstpost. 2021-03-28. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
  2. "Tenkasi Election Live: Tenkasi Constituency Election Result, News, Tenkasi Candidates, Tenkasi Vote Percentage". Moneycontrol. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._பழனி_நாடார்&oldid=3400329" இலிருந்து மீள்விக்கப்பட்டது