என். மனோரஞ்சிதம்

இந்திய அரசியல்வாதி

என். மனோரஞ்சிதம் (N. Manoranjitham) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதியில், 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவரது கணவர் பெயர் நாகராஜ் ஆகும். அ.இ.அ.தி.மு.க இரு அணிகளாக இருந்த போது ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "15th Assembly Members". TN Govt. Archived from the original on 2019-07-18. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு". மாலைமலர். 08 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._மனோரஞ்சிதம்&oldid=3546226" இலிருந்து மீள்விக்கப்பட்டது