எம். எஸ். அமானுல்லா

எம். எஸ். அமானுல்லா (பிறப்பு: மே 27 1962) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், ஆளுர் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பிறப்பிடாகவும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு கட்டுரையாளராவார். திறனாய்வு, நாட்டுப்புறவியல் முதலிய துறைகளில் அதிக ஆர்வமிக்க இவர் சென்னை புதுக்கல்லூரி நூலகராகவும், பல்வேறு அமைப்புகளின் வாழ்நாள் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.

எழுதிய நூலகள் தொகு

  • வரால் மீன்கள்

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._அமானுல்லா&oldid=3236213" இலிருந்து மீள்விக்கப்பட்டது