எம். ஏ. நுஃமான்

எம். ஏ. நுஃமான் (பிறப்பு:10 ஆகத்து 1944) ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

எம். ஏ. நுஃமான்
பிறப்பு10 ஆகத்து 1944 (1944-08-10) (அகவை 79)
தேசியம்இலங்கை
அறியப்படுவதுபேராசிரியா்,ஈழத்து எழுத்தாளர்

இவரது நூல்கள் தொகு

  • அழியா நிழல்கள்
  • தாத்தாமாரும் பேரர்களும்
  • அடிப்படைத் தமிழ் இலக்கணம்
  • ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்
  • இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்
  • திறனாய்வுக் கட்டுரைகள்
  • பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்
  • பலஸ்தீனக் கவிதைகள்
  • பாரதியின் மொழிச் சிந்தனைகள்: ஒரு மொழியியல் நோக்கு
  • மழை நாட்கள் வரும்
  • மொழியும் இலக்கியமும்

வெளி இணைப்புகள் தொகு

தளத்தில்
எம். ஏ. நுஃமான் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._நுஃமான்&oldid=3326780" இலிருந்து மீள்விக்கப்பட்டது