எழுவைதீவு[3] (Eluvaitivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் ஒரு தீவாகும். சப்த தீவுகள் என அழைக்கப்படும் தீவுகளில் ஒன்றாகும். ரோமன் கத்தோலிக்க சமயம் இந்து சமயம் என்னும் சமயங்கள் காணப்படுகிறது. பனை வளம் கொண்டுள்ளது. 2017ம் ஆண்டில் இலங்கையில் முதன்முதலில் ஒன்றிணைந்த மின்சார நிலையம் எழுவைதீவில் அமைக்கப்பட்டுள்ளது. கடற்தொழில் பிரதான காணப்படுகிறது.

எழுவைதீவு
உள்ளூர் பெயர்:
எழுவைதீவு
එලුවඩූව
எழுவைதீவு is located in Northern Province
எழுவைதீவு
எழுவைதீவு
எழுவைதீவு is located in இலங்கை
எழுவைதீவு
எழுவைதீவு
புவியியல்
ஆள்கூறுகள்9°42′03″N 79°48′38″E / 9.70083°N 79.81056°E / 9.70083; 79.81056
பரப்பளவு1.4 km2 (0.54 sq mi)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை555
அடர்த்தி396 /km2 (1,026 /sq mi)
மொழிகள்தமிழ்
மேலதிக தகவல்கள்
நேர வலயம்

எழுவைதீவின் ஒரு பார்வை தொகு

https://www.youtube.com/watch?v=hZm29skkQV4

மக்கள்தொகை தொகு

எழுவைதீவில் 2012ஆம் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 555 பேர் வசித்தனர்.[1][2]

பாடசாலைகள் தொகு

  • எழுவைதீவு முருகவேள் வித்தியாலயம்
  • எழுவைதீவு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்

துணை நூல்கள் தொகு

  • கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
  • சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
  • செந்தி செல்லையா (தொகுப்பாசிரியர்) (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
  • இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுவைதீவு&oldid=3777400" இருந்து மீள்விக்கப்பட்டது