எஸ். ஆர். பாலசுப்ரமணியன்
எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் தமிழக அரசியல்வாதி ஆவார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக அஇஅதிமுகவின் சார்பாக உள்ளார். இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து, ஜி.கே.வாசனுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின்னர் ஏப்ரல் 23 2016ல் ஜெ. ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.[1]
எஸ். ஆர். பாலசுப்ரமணியன் | |
---|---|
இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 14 நவம்பர் 1938 சுல்தான்பேட்டை, கோவை |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | பாலமணி |
பிள்ளைகள் | இருவர் |
பெற்றோர் | ராமபத்ர நாயுடு |
கல்விதொகு
பச்சையப்பா கல்லூரியில் இளங்கலையும், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பெற்றார். சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல். பட்டமும் பெற்றுள்ளார்.[2]
வெளியீடுகள்தொகு
- 1992ல் தியாக தீபம் இராஜிவ் காந்தி
- 2002ல் சட்ட மன்றத்தில் நமது குரல்,
- நவசக்தி தமிழ்வார இதழ் ஆசிரியர்[2]
மேற்கோள்கள்தொகு
- ↑ "அ.தி.மு.க.,வில் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்". தினமலர்.
- ↑ 2.0 2.1 "மாநிலங்களவை உறுப்பினர்". இந்திய அரசு.
இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |