எஸ். பி. சென் வர்மா

எஸ். பி. சென் வர்மா (S. P. Sen Verma) என்பவர் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஆவார். இவர் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக 1967ஆம் ஆண்டு அக்டோபர் 01 முதல் 1972 செப்டம்பர் 30 வரை பணியாற்றினார்.[1]

எஸ். பி. சென் வர்மா
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
பதவியில்
1 அக்டோபர் 1967 – 30 செப்டெம்பர் 1972
முன்னவர் கல்யாண் சுந்தரம்
பின்வந்தவர் நாகேந்திர சிங்
தனிநபர் தகவல்
தேசியம்  Indian

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

முன்னர்
கல்யாண் சுந்தரம்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
01 அக்டோபர் 1967 – 30 செப்டம்பர் 1972
பின்னர்
நாகேந்திர சிங்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._சென்_வர்மா&oldid=3485843" இருந்து மீள்விக்கப்பட்டது