ஏக்ரம் அலி (ஆங்கிலம்: Ekram Ali; வங்காள மொழி: একরাম আলি  ; பிறப்பு 1 ஜூலை 1950) [1] என்பவர் இந்தியவினைச் சேர்ந்த பெங்காலி மொழிக் கவிஞர் மற்றும் விமர்சகர் ஆவார்.

வாழ்க்கை தொகு

அலி தோகோரியாவில் பிறந்தார் (மாவட்டம். பிர்புன், மேற்கு வங்காளம்). இவரது பெற்றோர் வங்காள முஸ்லீம் ஆவர். இவர் கொல்கத்தாவில் பெங்காலி நாளிதழான ஆஜ்கால் பத்திரிகையில் பத்திரிக்கை பணியினைத் தொடங்குவதற்கு முன்பு, பிர்பூம் மாவட்டத்தில் வசித்து வந்தார். 

கவிதை தொகு

நினைவுக் குறிப்பு தொகு

நாவல் தொகு

கட்டுரைகள் தொகு

சுயசரிதை தொகு

  • அதிஷ் திபங்கர் [অতীশ দীপংকর] (1997)

விருதுகள் தொகு

  • 1990ல் 'கானகிருஷ்ணா ஆலோ' படத்திற்காக பிரேந்திர விருது.
  • 2016 இல் 'துலோபாயே' படத்திற்காக பாஸ்சிம் பங்கா பங்களா அகாதமி விருது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏக்ரம்_அலி&oldid=3747760" இலிருந்து மீள்விக்கப்பட்டது