ஏ-17 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-17 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது காலியையும் மாதம்பையையும் இணைக்கிறது.

ஏ-17 நெடுஞ்சாலை அங்குலுககை, கனக்கை, அக்குரசை, பிட்டபெத்தரை, மொரவக்கை, தெணியாயை, சூரியகந்தை, இறக்குவானை ஊடாக மாதம்பையை அடைகிறது. ஏ-17 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 143.93 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

தொகு
  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". Retrieved 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புகள்

தொகு

6°28′14″N 80°37′37″E / 6.470454°N 80.627031°E / 6.470454; 80.627031


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-17_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=4179094" இலிருந்து மீள்விக்கப்பட்டது