ஏ. எம். அமீத் இப்ராஹிம்

இந்திய அரசியல்வாதி

ஏ. எம். அமீத் இப்ராஹிம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கடலாடி தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்  தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எம்._அமீத்_இப்ராஹிம்&oldid=2711708" இலிருந்து மீள்விக்கப்பட்டது