ஒசிவரா ஆறு (Oshiwara River) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறகர் மாவட்டத்தின் மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் பாய்கிறது. இந்த ஆறு கோரேகாவ் மலைப்பகுதியில் உற்பத்தியாகி ஆரே பால் காலனி வழியாக பாய்ந்து [1] 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்ந்து மாலாடு கடற்கழி வழியாக அரபிக் கடலில் கலக்கிறது.

ஒசிவரா ஆறு
சனவரி 2006-இல் ஒசிவரா ஆறு
ஒசிவரா ஆற்றின் வடக்கு முகம்
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை புறநகர்
பகுதிமும்பை கிழக்கு புறநகர் பகுதி
பெருநகரம்மும்பை
சிறப்புக்கூறுகள்
மூலம்ஆரே பால் காலனி
 ⁃ அமைவுமும்பை புறநகர் மாவட்டம், இந்தியா
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
அரபுக் கடல், இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்
19°09′33″N 72°48′59″E / 19.15917°N 72.81639°E / 19.15917; 72.81639
 ⁃ உயர ஏற்றம்
3 m (9.8 அடி)
நீளம்7 km (4.3 mi)
வடிநில அளவு29.38 km2 (11.34 sq mi)

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசிவரா_ஆறு&oldid=3365199" இலிருந்து மீள்விக்கப்பட்டது