ஒன்பான்மணிமாலை

ஒன்பான்மணிமாலை (ஒன்பான் மணி மாலை) என்பது சிற்றிலக்கிய வகைகளில் சேர்த்துப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. [1]

ஒன்பான் மணி என்பது நவரத்தினம். பாடல் தலைவனை ஒவ்வொரு மணியோடும் பொருத்திக் காட்டிச் சிறப்பித்துப் பாடுவது ஒன்பான் மணிமாலை என்னும் இலக்கியம்.

ஒன்பான் மணிக்கு உயர் திரிபாய்ச் சாற்றலே
ஒன்பான் மணிமாலை ஓர் [2]

மேற்கோள் தொகு

  1. பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 487
  2. நூற்பா 21
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்பான்மணிமாலை&oldid=2098176" இலிருந்து மீள்விக்கப்பட்டது