ஒளியர் ஒளிநாட்டுச் சங்க கால மக்கள்.

பட்டினப்பாலை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன் திருமாவளவன் ஒளியர் மன்னர் பலரைப் பணிந்து ஒடுங்கும்படி செய்தான். [1]

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. பல் ஒளியர் பணிபு ஒடுங்க
    தொல் அருவாளர் தொழில் கேட்ப - பட்டினப்பாலை அடி 274, 275
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளியர்&oldid=1106386" இலிருந்து மீள்விக்கப்பட்டது