ஓடிப்போனவன் (புதினம்)

ஓடிப்போனவன் என்பது க நவசோதி (கணபதிப்பிள்ளை நவசோதி) அவர்களால் எழுதப்பட்ட ஒரு சிறுவர் புதினம் ஆகும். இப்புதினம் கண்டி தமிழ் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் முதல் சிறுவர் புதினம் இதுவென அந்தனி ஜீவா தனது பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.[1]

ஓடிப்போனவன் (சிறுவர் புதினம்)
நூல் பெயர்:ஓடிப்போனவன் (சிறுவர் புதினம்)
ஆசிரியர்(கள்):கணபதிப்பிள்ளை நவசோதி
வகை:சிறுவர் புதினம்
காலம்:1968
பதிப்பகர்:கண்டி தமிழ் சங்கம்
ஆக்க அனுமதி:நவசோதி

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

  1. http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடிப்போனவன்_(புதினம்)&oldid=1725096" இலிருந்து மீள்விக்கப்பட்டது