கடலோசை (சிற்றிதழ்)

கடலோசை இந்தியா, தமிழ் நாடு, சென்னையிலிருந்து 1970ம் ஆண்டில் வெளிவந்த ஓர் வார இதழாகும். இவ்விதழ் இந்திய தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்டதாக அறியமுடிகின்றது.

ஆசிரியர் தொகு

  • கடலோசை காதர்.

பணிக்கூற்று தொகு

  • காமராஜ் படையின் போராயுதம்

உள்ளடக்கம் தொகு

இதில் அரசியல் சார்ந்த ஆக்கங்களும், இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலோசை_(சிற்றிதழ்)&oldid=1521519" இலிருந்து மீள்விக்கப்பட்டது