கரியா பூஜை (Garia puja) என்பது இந்தியாவின் திரிபுராவில் நடைபெறும் திருவிழா. இது பொய்ஷாக் மாதத்தின் ஏழாவது நாளில் நடைபெறுகிறது. 2019-ல், கரியா பூஜை ஏப்ரல் 21 அன்று நடைபெற்றது.[1]

கரியா பூஜையில் பக்தர்கள் சடங்கின் ஒரு பகுதியாக கோழியைப் பலியிடுகிறார்கள். பாபா கரியா தெய்வத்தைப் போற்றும் வகையில் இது மூன்று நாள் நடைபெறும் திருவிழாவாகும். இத்திருவிழா ஆண்டுதோறும் பெங்காலி நாட்காட்டி மாதமான போயிஷாக் மாதத்தின் முதல் நாளில் நடைபெறும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரியா_பூஜை&oldid=3651735" இலிருந்து மீள்விக்கப்பட்டது