கலாகெளமுதி

கலாகெளமுதி (ஆங்கிலம்: Kalakaumudi, மலையாளம் :കലാകൗമുദി) [1] ஓர் வாராந்திரப் பத்திரிகை ஆகும். இது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இருந்து மலையாள மொழியில் வெளிவருகிறது. இப்பத்திரிகை 1975 ஆம் ஆண்டு எம். எஸ். மணியால் தொடங்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "Kalakaumudi.com". Kalakaumudi.com. Archived from the original on 2012-11-16. பார்க்கப்பட்ட நாள் 2012-11-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாகெளமுதி&oldid=3627379" இலிருந்து மீள்விக்கப்பட்டது