கல்கி (இதழ்)

கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது முதன் முதலில் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941-இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார்.[1][2][3]

கல்கி
இதழாசிரியர்லஷ்மி நடராஜன்
முன்னாள் இதழாசிரியர்கள்சீதா ரவி,
கி. ராஜேந்திரன்,
டி. சதாசிவம்,
கி. கிருஷ்ணமூர்த்தி
வகைபல்சுவை
இடைவெளிவாரம் ஒரு முறை
முதல் வெளியீடு1941
நிறுவனம்பரதன் பப்ளிகேஷன்ஸ்,
47, என்.பி. ஜவாஹர்லால் நேரு சாலை,
ஈக்காடுதாங்கல்,
சென்னை - 600 032.
நாடு இந்தியா
மொழிதமிழ்
வலைத்தளம்kalkionline.com

வெளி இணைப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கி_(இதழ்)&oldid=3889853" இலிருந்து மீள்விக்கப்பட்டது