கல்கி (இதழ்)

கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது முதன் முதலில் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941-இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார்.[1][2][3]

கல்கி
இதழாசிரியர்லஷ்மி நடராஜன்
முன்னாள் இதழாசிரியர்கள்சீதா ரவி,
கி. ராஜேந்திரன்,
டி. சதாசிவம்,
கி. கிருஷ்ணமூர்த்தி
வகைபல்சுவை
இடைவெளிவாரம் ஒரு முறை
முதல் வெளியீடு1941
நிறுவனம்பரதன் பப்ளிகேஷன்ஸ்,
47, என்.பி. ஜவாஹர்லால் நேரு சாலை,
ஈக்காடுதாங்கல்,
சென்னை - 600 032.
நாடு இந்தியா
மொழிதமிழ்
வலைத்தளம்kalkionline.com

வெளி இணைப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "But history will remain...". தி இந்து. 11 June 2003 இம் மூலத்தில் இருந்து 18 September 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030918102658/http://www.thehindu.com/thehindu/mp/2003/06/11/stories/2003061100040100.htm. 
  2. Amaresh Datta (1988). Encyclopaedia of Indian Literature. Sahitya Akademi. p. 1895. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1194-0. பார்க்கப்பட்ட நாள் 8 January 2016.
  3. Narayanan, Pavithra (21 March 2014). What are you Reading?: The World Market and Indian Literary Production. Taylor & Francis. p. 153. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-80926-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கி_(இதழ்)&oldid=3919776" இலிருந்து மீள்விக்கப்பட்டது