கல்லாட நாகன்

கல்லாட நாகன் என்பவன் கி.மு. 109 தொடக்கம் கி.மு. 103 வரை இலங்கையின் அனுராதபுர இராச்சியத்தை ஆண்ட அரசனாவான். இவன் சத்தா திச்சனின் இளைய மகனாவான். துலத்தன் மற்றும் லஞ்ச திச்சன் ஆகியோரின் தம்பியும் ஆவான். இவனின் பின் வலகம்பாகு ஆட்சிபீடம் ஏறினான். இவனுக்கு எதிராக இவனின் ஆட்சிக்காலத்தில் இரண்டு சதிகள் நடைபெற்றன; அதில் ஒன்று திச்ச, அப, உத்தர எனும் இளவரசிகள் கலகங்களை உண்டாக்கி இவனது ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தனர். மற்றையது அரசனின் படைத்தலைவன் மஹாரத்தக என்பவனால் ஏற்பட்டது. இச்சதிகாரணமாக மன்னன் உயிரிழந்தான். அவன் உயிரிழந்ததுடன் படைத்தலைவன் அரசானானான். எனினும் இவனது ஆட்சி சில நாட்களே நீடித்தது. [1]

கல்லாட நாகன்
அனுராதபுர அரசர்
ஆட்சிகி.மு. 109 – கி.மு. 103
முன்னிருந்தவர்லஞ்ச திச்சன்
வலகம்பாகு
அரச குலம்விசய வம்சம்
தந்தைசத்தா திச்சன்
இறப்புகி.மு. 103

இவற்றையும் பார்க்க தொகு

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

சான்றுகள் தொகு

  1. இலங்கை வரலாறு, முதலாம் பாகம், அனுராதபுர காலம், இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பக்.இல. 108

வெளி இணைப்புக்கள் தொகு

கல்லாட நாகன்
பிறப்பு: ? ? இறப்பு: ? கி.மு. 109
முன்னர்
லஞ்ச திச்சன்
அனுராதபுர அரசன்
கி.மு.109–கி.மு. 103
பின்னர்
வலகம்பாகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லாட_நாகன்&oldid=1770495" இலிருந்து மீள்விக்கப்பட்டது