கல்லூரணி (விருதுநகர் மாவட்டம்)

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம்

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரணி (Kalloorani) கிராமம். அருப்புக்கோட்டையிலிருந்து 10 கிலோமீட்டர் தென்கிழக்கில் அமைந்துள்ளது. மற்றும் மதுரையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது...

பெயர்க் காரணம் தொகு

பாண்டிய அரச காலத்தில் தென்னாகையூர் என்று அழைக்கப்பட்ட கிராமமே இப்போது கல்லூரணி என அழைக்கப்படுகிறது. இவ்வூரைச் சுற்றி நீர் நிலைகள் (ஊருணி, கண்மாய் மற்றும் கிணறுகள்) அதிகமாக இருந்ததால் கல்லூரணி என அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]

முக்கிய இடங்கள் தொகு

துணை அஞ்சல் அலுவலகம் , தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவை உள்ளன...

கல்வி நிலையம் தொகு

இக்கிராமத்தின் ”சைவ பானு சத்திரிய மேல் நிலைப் பள்ளி”, விருதுநகர் மாவட்டத்தில் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பள்ளி விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட்டு திறமையான மாணவர்களை உருவாக்குகிறது...

விளையாட்டு தொகு

கல்லூரணி கிராமத்திலுள்ள கல்லூரணி நட்சத்திர இளைஞர்கள் என்ற மட்டைப் பந்து அணி புகழ் பெற்றது.

மேற்கோள்கள் தொகு