காக்கா நாயகா

கருநாடக மாநில இயற்கைப் பாதுகாவலர்

காக்கா நாயக்கா (Kaka Nayaka) இந்தியாவின் கருநாடக மாநிலத்தினைச் சேர்ந்தவர். இவர் காடுகளில் வசிக்கும் ஜெனு குருபா இனத்தின் பழம்பெரும் தலைவராவார்.[1] இவர் பெயராலேயே இன்றைய கக்கனகோட் காடு அழைக்கப்படுகிறது.

மாஸ்தி வெங்கடேச ஐயங்காரால் காக்க நாயகனின் வாழ்க்கை நாடகமாக நாடகமாக்கப்பட்டு, காக்கனா கோடே என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 'Kakana Kote' as a tribute to Lokesh
  2. "Movie". Archived from the original on 9 December 2010. பார்க்கப்பட்ட நாள் 28 November 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கா_நாயகா&oldid=3652834" இலிருந்து மீள்விக்கப்பட்டது