காமராஜரும் கண்ணதாசனும் (நூல்)
காமராஜரும் கண்ணதாசனும் [1] என்ற நூலானது தமிழருவி மணியன் எழுதியது ஆகும்.
நூலாசிரியர் | தமிழருவி மணியன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வெளியீட்டாளர் | கற்பகம் புத்தகாலயம் |
வெளியிடப்பட்ட நாள் | 2006 |
பக்கங்கள் | 104 |
நூலைப் பற்றி தொகு
இந்நூலின் முதல் பாதியில் காமராசரைப் பற்றியும், இரண்டாம் பாதியில் கண்ணதாசனைப் பற்றியும் எழுதியுள்ளார். இந்த நூலுக்கு வே. த. நவமணியன் அணிந்துரை வழங்கியுள்ளார்.
உள்ளடக்கம் தொகு
- விலாசமில்லா விருதுப்பட்டியின் அதிசயம்!
- காளிதாசன் கணிப்பு
- நயத்தக்க நட்புணர்ச்சி
- காமராசர் ஏன் முதல்வரானார்?
- பகற்பொழுதில் பசியாற வழியமைத்தார்
- எட்டுப்பேர் அமைச்சரவை
- முதலில் கட்சி; பின்னரே பதவி!
- காமராசரும்-இந்திராகாந்தியும்
- தனி மனிதரின் களங்கமற்ற வாழ்க்கை
- காமராசரைப் போல் காண முடியுமா?
- ஆரோக்கியமான அரசியல் பண்பு!
- காலத்தின் கடைசிக் கருணை
- தூய்மையான் துருவ நட்சத்திரம்
- இதயத்தைத் தொடுவதே சிறந்த பேச்சு
- தேவனுக்குத் தெருப்பாடகனின் அஞ்சலி
- கவிராசரின் கவிதைப் பயணம்
- தைப்பாவைத் தூது
- வசமான பெண்மையும் வளமான கிண்ணமும்
- காதிலே கவிஞரின் மதம்
- வாழ்க்கையின் இரகசியம்
- அழுகையின் முடிவே ஞானம்
- கவிஞரும் ஷெல்லியும்
- கவிஞரின் முரண்பாடுகள்
- இலட்சியக் கனவு
- சாவைப் பற்றிய சாகாத பாடல்
- ஞானத் தேடல்
- கவிஞரின் கவிதைகளின் அடிநாதம்
மேற்கோள்கள் தொகு
- ↑ காமராஜரும் கண்ணதாசனும் நூல்
வெளியிணைப்புகள் தொகு
- "நூலகம்"
- "நம்மபுக்ஸ்" பரணிடப்பட்டது 2017-05-22 at the வந்தவழி இயந்திரம்