காம்ரோடு (சிற்றிதழ்)

காம்ரோடு இந்தியா திருச்சியிலிருந்து 1940ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • கே. ஏ. அமீது

உள்ளடக்கம்

தொகு

இதுவொரு இலக்கிய இதழ் என்றடிப்படையில் புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்ரோடு_(சிற்றிதழ்)&oldid=1676572" இலிருந்து மீள்விக்கப்பட்டது