காரம் காரீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

காரம் காரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், காரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு காரீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை
அமைவிடம்:காரம், வந்தவாசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வந்தவாசி
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
மூலவர்:காரீஸ்வரர்
தாயார்:காரிகாம்பிகை
சிறப்புத் திருவிழாக்கள்:மகாசிவராத்திரி மற்றும் மகா அன்னாபிஷேகம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோயில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டவை பழமை மிகுந்த திருக்கோயில் மூலவர் காரீஸ்வரர் லிங்கமானது தலையில் ஒரு விண்ணம்பட்ட வட்ட வடிவிலான ஓட்டை உள்ளது மேலும் இந்த லிங்கமானது சுயம்புலிங்கமாக இருக்க கூடும் என்று கருதப்படுகிறது
வரலாறு
கட்டிய நாள்:பத்தாம் நூற்றாண்டு தொல்பொருள் துறையினரால் கொடுக்கப்பட்ட சான்று

வரலாறு தொகு

கோயில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டவை பழமை மிகுந்த திருக்கோயில் மூலவர் காரீஸ்வரர் லிங்கமானது தலையில் ஒரு விண்ணம்பட்ட வட்ட வடிவிலான ஓட்டை உள்ளது மேலும் இந்த லிங்கமானது சுயம்புலிங்கமாக இருக்க கூடும் என்று கருதப்படுகிறது

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகாசிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரம்_காரீஸ்வரர்_கோயில்&oldid=3935754" இலிருந்து மீள்விக்கப்பட்டது