குஞ்சன் நம்பியார்

மலையாள கவிஞர் (1705–1770)

குஞ்சன் நம்பியார் (Kunchan Nambiar), மலையாளக் கவிஞர் ஆவார். இவர் பாலக்காடுக்கு அருகில் உள்ள கிள்ளிக்குறிச்சி மங்கலத்தில் 5, மே, 1705 அன்று பிறந்தார் என்று கருதப்படுகிறது.[1] இவர் துள்ளல் ஆட்டம் மற்றும் அதற்கான பாடல்களுக்கான மதிப்பைத் தேடித்தந்தார். மலையாள இலக்கியத்தில் நய்யாண்டி பாணியை புகுத்திய இவர் பிறந்த இல்லம் கேரள அரசால் நினைவில்லமாக பாதுகாக்கபட்டுவருகிறது.

குஞ்சன் நம்பியார்
பிறப்பு(1705-05-05)மே 5, 1705 (அகவை 65)
பாலக்காடு, கேரளா, இந்தியா
இறப்பு1770
தேசியம்இந்தியன்
பணிகவிஞர்

ஆக்கங்கள் தொகு

ஓட்டன் துள்ளல்கள் தொகு

  • சியமந்தகம்
  • கிராதம் வஞ்சிப்பாட்டு
  • கார்த்தவீர்யார்ஜ்ஜுன விஜயம்
  • ருக்மிணீ ஸ்வயம்‌வரம்
  • பிரதோஷ மாஹாத்மியம்
  • ராமானுஜ சரிதம்
  • பாணயுத்தம்
  • பாத்ரசரிதம்
  • சீதா ஸ்வயம்‌வரம்
  • லீலாவதீ சரிதம்
  • அஹல்யாமோஷம்
  • ராவணோத்பவம்
  • சந்திராங்கதசரிதம்
  • நிவாதகவசவதம்
  • பகவதம்
  • சந்தானகோபாலம்
  • பாலிவிஜயம்
  • சத்யா ஸ்வயம்‌வரம்
  • ஹிதிம்பவதம்
  • கோவர்த்தன சரிதம்

சீதங்கன் துள்ளல்கள் தொகு

  • கல்யாணசௌகந்திகம்
  • பௌண்ட்ரகவதம்
  • ஹனுமதுத்பவம்
  • துருவசரிதம்
  • ஹரிணீ ஸ்வயம்‌வரம்
  • கிருஷ்ணலீலா
  • கணபதிப்ராதல்
  • பால்யுத்பவம்

மேற்கோள்கள் தொகு

  1. "Kunchan Smarakam Fort Palakkad - Kunchan Nambiar Smarakam Fort Palghat Kerala India". www.kerala-tourism.org. 2019-03-02. பார்க்கப்பட்ட நாள் 2019-03-02.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஞ்சன்_நம்பியார்&oldid=3296314" இலிருந்து மீள்விக்கப்பட்டது