குட்ட திச்சன்

குட்ட திச்சன் அல்லது குட திச்சன் என்பவன் கி.மு. 50 தொடக்கம் கி.மு. 47 வரை இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்ட அரசன் ஆவான். இவனுக்கு முன் சோரநாகன் என்பவன் அரியணையில் இருந்தான். இவனுடைய ஆட்சிக்குப்பின் முதலாம் சிவன் ஆட்சியேறினான். இவனுடைய தந்தை தான் மகசுழி மகாதீசன். இவனுடைய மனைவியே இலங்காபுரியின் முதல் அரசியான அனுலாதேவி.

குட்ட திச்சன்
ஆட்சி50 BC - 47 BC
முன்னிருந்தவர்சோரநாகன்
முதலாம் சிவன்
அரச குலம்விசய வம்சம்
தந்தைமகசுழி மகாதீசன்

இவற்றையும் பார்க்க தொகு

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

வெளி இணைப்புக்கள் தொகு

குட்ட திச்சன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
சோரநாகன்
அனுராதபுர அரசன்
கி.மு. 50–கி.மு. 47
பின்னர்
முதலாம் சிவன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்ட_திச்சன்&oldid=1770513" இலிருந்து மீள்விக்கப்பட்டது