குன்றின் குரல் (இதழ்)

குன்றின் குரல் 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் அந்தனி ஜீவா ஆவார். இது மலையகப் பிரச்சனைகளை, மக்கள் நிலையை, இலக்கியத்தை, சாதனைகளை மிகச் சிறப்பாக வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்றின்_குரல்_(இதழ்)&oldid=1521664" இலிருந்து மீள்விக்கப்பட்டது