கே. ஏ. மணி

இந்திய அரசியல்வாதி

கே. ஏ. மணி (A. K. Mani) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.[1] இவர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக கபிலர்மலை தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பரமத்தி வேலூருக்கு அருகிலுள்ள கூடசேரி கிராமத்தில் மணி பிறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Tamil Nadu Legislative Assembly Ninth Assembly Resume Of Business" (PDF). Tamil Nadu Legislative Assembly. 1989.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._மணி&oldid=3452509" இலிருந்து மீள்விக்கப்பட்டது