கே. சி. வேணுகோபால்

கே. சி. வேணுகோபால், கேரள அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1963-ஆம் ஆண்டின் பிப்பிரவரி நான்காம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஆலப்புழை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் செயதித் தொடர்பாளராக உள்ளார்.

பதவிகள்தொகு

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._வேணுகோபால்&oldid=3403413" இருந்து மீள்விக்கப்பட்டது