கே. பி. கந்தசாமி

தினகரன் நாளிதழின் நிறுவனர்

கே. பி. கந்தசாமி (மறைவு 1994) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ் நாளிதழான தினகரனின் நிறுவனர்.[1] இவர் தி. மு. க வுக்கு ஆதரவாக தினகரன் நாளிதழை துவக்கி நடத்தினார். இவர் சி. பா. ஆதித்தனாரின் மருமகன்[2] இவர் ஐந்தாவது தமிழக சட்டமன்றத்துக்கு தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] அப்போது அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தார். வைகோ தி.மு.க வை விட்டு பிரிந்து ம. தி. மு. க வை துவக்கியபோது இவரும் தி.மு.கவிலிருந்து பிரிந்து வைகோவுடன் சென்றார். இவரின் மகன் கே. பி. கே. குமரன் என்பவராவார்.

கே. பி. கந்தசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில்
1996–2001
முன்னையவர்சுப்பிரமணிய ஆதித்தன் (எ) சுப்பிரமணியன்
பின்னவர்ஆ. செல்லதுரை
தொகுதிதிருச்செந்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதூத்துக்குடி மாவட்டம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிமுக

மேற்கோள்கள்

தொகு
  1. "Sun acquires Dinakaran newspapers". rediff. 17 June 2005. http://www.rediff.com/money/2005/jun/17sun.htm. 
  2. Jeffrey, Robin (24 March 2000). India's newspaper revolution. C. Hurst & Co. p. 79,80,114,135. ISBN 978-1-85065-383-7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85065-383-6.
  3. "Tamil Nadu Legislative fifth assembly: seventh session-first meeting". Tamil Nadu Government. 2–13 February 1973. http://www.assembly.tn.gov.in/archive/Resumes/05assly/05_07_1.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பி._கந்தசாமி&oldid=4251350" இலிருந்து மீள்விக்கப்பட்டது