கொல்லேறு ஏரி

கொல்லேறு ஏரி (Kolleru Lake, தெலுங்கு: కొల్లేరు సరస్సు), இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள, மேற்கு கோதாவரி மாவட்ட தலைநகரான ஏலூரு நகரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆற்றின் படுகையின் இடையே அமைந்துள்ள கொல்லேறு ஏரி, இந்தியாவின் பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றாகும்.[2]

கொல்லேறு ஏரி
కొల్లేరు సరస్సు
Kolleru Lake
அமைவிடம்ஆந்திரப் பிரதேசம்
ஆள்கூறுகள்16°39′N 81°13′E / 16.650°N 81.217°E / 16.650; 81.217
முதன்மை வரத்துரமிலேறு, தம்மிலேறு, புடமேறு, போலராஜ் வடிகால்
முதன்மை வெளியேற்றம்உப்புடேறு
வடிநில நாடுகள் இந்தியா
மேற்பரப்பளவு90,100 எக்டேர்கள் (222,600 ஏக்கர்கள்) [1]
Islandsகொல்லேடிகொட்டா (கொல்லேறு ஏரியின் இதயம்), குடிவகலங்கா
குடியேற்றங்கள்ஏலூரு
தெரியப்பட்டது2002, ஆகத்து 19

சான்றாதாரங்கள்

தொகு
  1. Ramsar Convention Ramsar Convention of Kolleru Lake www.ramsar.org
  2. "East Flowing Rivers between Godavari and Krishna.pdf 1/1" (PDF). www.india-wris.nrsc.gov.in (ஆங்கிலம்). 2016. Archived from the original (PDF) on 2016-06-10. பார்க்கப்பட்ட நாள் 2016-09-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லேறு_ஏரி&oldid=3829599" இலிருந்து மீள்விக்கப்பட்டது