கோவர்தன மலை

கோவர்தன மலை (Govardhan Hill) (சமக்கிருதம்: गोवर्धन पर्वत) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலம், மதுரா மாவட்டத்தில் அமைந்த 8 கிலோ மீட்டர் நீளமும், 100 அடி உயரமும் கொண்ட மலை ஆகும். இளவயதில் கிருஷ்ணர், இந்திரனின் கோபத்தால் பொழியப்பட்ட பெருமழையிலிருந்து யாதவ மக்களையும், ஆவினங்களையும் காக்க, இம்மலை குன்றை குடை போன்று தூக்கிப் பிடித்ததால், கிருஷ்ணருக்கு கோவர்தனன் எனப்பெயராயிற்று.[1][2]கோவர்தன மலை மதுரா நகரத்திலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவிலும், பிருந்தாவனத்திலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[3] கோவர்தன மலையில் கிருஷ்ணரின் கோயில் உள்ளது.[4][5]கிருஷ்ண பக்தர்கள் இம்மலையை வலம் வருவர்.

கிருஷ்ணர் கோவர்தன மலையை தூக்கும் காட்சி
கோவர்தனருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்
கோவர்தன மலை, மதுரா மாவட்டம்
பூக்கள் ஏரி, கோவர்தன மலை
பூக்கள் ஏரி, 2017

மேற்கோள்கள்

தொகு
  1. Dev Prasad (27 January 2015). Krishna: A Journey through the Lands & Legends of Krishna. Jaico Publishing House. pp. PT 147. ISBN 978-81-8495-170-7.
  2. Henry George Keene (1878). A Handbook for Visitors to Agra and Its Neighbourhood. Thacker, Spink. pp. 71–72.
  3. "Vrindavan to Radha Kund". Google mpas. Retrieved 7 April 2017.
  4. David L. Haberman, River of Love in an Age of Pollution: The Yamuna River of Northern India, Page 264 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-24789-2
  5. Kapila D. Silva; Neel Kamal Chapagain (2013). Asian Heritage Management: Contexts, Concerns, and Prospects. Routledge. p. 178. ISBN 978-0-415-52054-6.

மேலும் படிக்க

தொகு
  • Rajasekhara Dasa (2001). Govardhana Hill: India's Most Sacred Mountain. Vedanta Vision Publications. ISBN 978-1-310-32111-5.

வெளி இணைப்புகள்

தொகு

27°30′37.93″N 77°28′33.98″E / 27.5105361°N 77.4761056°E / 27.5105361; 77.4761056


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவர்தன_மலை&oldid=3437013" இலிருந்து மீள்விக்கப்பட்டது