கோவிந்த நகர், பெரிய நிகோபார்

கோவிந்த நகர் (Govinda Nagar) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளுள் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள நிகோபார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் பெரிய நிகோபார் தாலுக்காவில் அமைந்துள்ளது.[1]

கோவிந்த நகர்
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்நிகோபார்
வட்டம் (தாலுகா)பெரிய நிகோபார்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்676
நேர வலயம்IST (ஒசநே+5:30)
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு எண்645199

மக்கள் தொகையியல் தொகு

2004 ஆம் ஆண்டில் 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தினாலும் ஆழிப்பேரலையினாலும் இக்கிராமம் பாதிக்கப்பட்ட்டது. இந்திய நாட்டில் 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக கோவிந்த நகர் கிராமத்தில் 194 குடும்பங்கள் வாழ்ந்து வந்தது. 6 வயது மற்றும் அதற்கும் கீழாகவுள்ள குழந்தைகள் தவிர்த்து இக்கிராமத்தின் அதிக அளவு கல்வியறிவு சதவீதம் 81.88% ஆகும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
  2. "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.