கோவி. சம்பத் குமார்

இந்திய அரசியல்வாதி

கோவி. சம்பத் குமார் (Govi. Sampath Kumar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தின்  உறுப்பினரானார்.[1] 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதியில் நிலோஃபர் கபில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவி._சம்பத்_குமார்&oldid=3452568" இலிருந்து மீள்விக்கப்பட்டது