கௌமோதகி என்பது திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்றான கதையின் பெயராகும். [1] பூதத்தாழ்வார் இந்த ஆயுதத்தின் அம்சமாக கருதப்பெறுகிறார். இந்த ஆயுதம் தண்டாயுதம், கதாயுதம் என்றும் அறியப்பெறுகிறது.[2]

திருமாலின் பின் வலக்கையில் கௌமோதகி ஆயுதம்

ஆதாரம் தொகு

  1. தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன் நான்காம் திருமொழி - தன்முகத்து
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-08-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130808233820/http://bharathtemples.in/Hindu%20Sripukal/Alwarkal.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌமோதகி&oldid=3552495" இருந்து மீள்விக்கப்பட்டது