சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி

சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி[1] 2001 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது.

சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்2001
முதல்வர்முனைவர் எஸ்.ராமகிருஷ்ணன்
அமைவிடம், ,
வளாகம்நாராயணசாமி நகர்
சேர்ப்பு[அண்ணா பல்கலைக்கழகம்]
இணையதளம்[1]

அறிமுகம் தொகு

இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இதனின் பிரதான வளாகம் சென்னை கிண்டி மற்றும் செயற்கைக்கோள் வளாகம் சென்னை குரோமேபேட்டில் உள்ளது.இப்பல்கலைக்கழகம் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பால்[3] ஒட்டுமொத்தமாக இந்தியாவில் பத்தாவது நிறுவனமாகவும், பல்கலைக்கழகங்களில் நான்காவது இடத்திலும், பொறியியலில் எட்டாவது இடத்திலும் உள்ளது.

இடம் தொகு

55, நாராயணசாமி நகர், தந்தலம், ஸ்ரீபெரும்புதூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் இளங்கலை கட்டிடக்கலை,கணினி அறிவியல் பொறியியல் ,மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

வசதிகள் தொகு

இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-07-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-16.
  2. https://www.annauniv.edu
  3. https://www.nirfindia.org

வெளி இணைப்புகள் தொகு