சங்கராமன்

கம்போடிய தளபதி

சங்கராமன் (Sangrama) இப்போதைய கம்போடியாவில் இருந்த கெமர் பேரரசின் இரண்டாம் உதயாதித்தவர்மனின் தளபதியாக இருந்ன். [1] :104[2] :376 பாபுவானில் உள்ள ஒரு கல்வெட்டின் படி, இவன் 1051இல் அரவிந்தகிரதனின் கிளர்ச்சியை அடக்கியதாகத் தெரிகிறது. பின்னர் அவன் சம்பா இராச்சியதிற்குத் தப்பி ஓடினான். 1065ஆம் ஆண்டில் கம்வாவ் என்பவனையும், சசந்திபுவனன், சித்திகாரன் என்ற சகோதரர்களால் உண்டாக்கப்பட்ட கிளர்சிகளை அடக்கியதாகத் தெரிகிறது. [3] :138–139

குறிப்புகள் தொகு

  1. Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847
  2. Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786167339443
  3. George Coedès (1968). Walter F. Vella. ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கராமன்&oldid=3362220" இலிருந்து மீள்விக்கப்பட்டது