சதாசிவ் ஐயர்

சதாசிவ் ஐயர் (பிறப்பு 29 டிசம்பர் 1972) ஒரு இந்திய முன்னாள் முதல் தர துடுப்பாட்ட வீரர் ஆவார். [1] அவர் இப்போது நடுவராக உள்ளார். 2015-16 பருவகாலத்தில் ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றினார். [2]

சதாசிவ ஐயர்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு29 திசம்பர் 1972 (1972-12-29) (அகவை 51)
நாக்பூர், இந்தியா
மூலம்: ஈஎஸ்பின் கிரிக்கின்ஃபோ, 11 அக்டோபர் 2015

மேற்கோள்கள் தொகு

  1. "Sadashiv Iyer". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 October 2015.
  2. "Ranji Trophy, Group A: Odisha v Maharashtra at Cuttack, Oct 8-11, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதாசிவ்_ஐயர்&oldid=3872630" இலிருந்து மீள்விக்கப்பட்டது