சர்தார் முகம்மது சமிம் கான்

பாக்கித்தானிய நீதிபதி

சர்தார் முகம்மது சமிம் கான் (Sardar Muhammad Shamim Khan) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு நீதிபதியாவார். 1958 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். லாகூர் உயர் நீதிமன்றத்தின் 48 ஆவது தலைமை நீதிபதியாக 1 ஜனவரி 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதி முதல் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை இங்கு பணியாற்றினார்.[1]

சர்தார் முகம்மது சமிம் கான்Sardar Muhammad Shamim Khan
سردار محمد شمیم خان
48ஆவது முதன்மை நீதிபதி லாகூர் உயர் நீதிமன்றம்
பதவியில்
1 சனவரி 2019 – 31 டிசம்பர் 2019
முன்னையவர்முகம்மது அன்வருல் அக்கு
பின்னவர்மாமூன் ரசீத் சேக்கு
மூத்த சட்ட நிபுணர், லாகூர் உயர் நீதிமன்றம்
பதவியில்
23 அக்டோபர் 2018 – 31 டிசம்பர் 2018
முன்னையவர்முகம்மது அன்வருல் அக்கு
பின்னவர்மாமூன் ரசீத் சேக்கு
சட்ட நிபுணர், லாகூர் உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 பிப்ரவரி 2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1958 (1958-01-01) (அகவை 66)
தேசியம்பாக்கித்தான் பாக்கித்தானியர்

மேற்கோள்கள் தொகு

  1. "Hon'ble Sitting Judges - Lahore High Court". data.lhc.gov.pk. பார்க்கப்பட்ட நாள் 18 September 2018.