சாமரம் அல்லது சவுரி என்பது அரசர் மற்றும் தெய்வங்களுக்கு மரியாதைப் பொருளாக வீசப்படும் விசிறி ஆகும். இது ஈ முதலானவற்றை விரட்டவும் இதமான சூழலை ஏற்படுத்தவும் வீசப்படுகின்றது. இது கவரிமானின் மயிரில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.

இந்து ஆலயங்களில் பயன்படும் சாமரம்
பிள்ளையார் படம் சாமரம் வீசுதலுடன்

இந்திய மற்றும் இந்தோனேசியா கலாசாரத்திலே சிவன் முதலான தெய்வங்களுக்கு சாமரம் வீசப்படுகின்றது. இந்து சமயம், தாவோயியம், மற்றும் பௌத்த கலாசாரங்களில் சாமரம் முக்கியம் பெறுகின்றது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Shiva and Parvati பரணிடப்பட்டது 2007-09-12 at the வந்தவழி இயந்திரம், Rijksmuseum, accessed 14 November 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமரம்&oldid=3356948" இலிருந்து மீள்விக்கப்பட்டது