சித்திர வண்ணம்

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

சித்திர வண்ணம் என்பது செய்யுளில் குறில், நெடில் எழுத்துக்கள் விரவி நடக்கும் பாங்கு.

ஓரூர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார் [1]

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திர_வண்ணம்&oldid=1106402" இலிருந்து மீள்விக்கப்பட்டது