கடலூர் மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 54:
கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. [[1866]] வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சக்குப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.
 
சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் [[சோழர்]],[திப்பு சுல்தான்]],[[பல்லவர்]], [[முகலாயப் பேரரசு|முகலாயர்]] மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாகிறது.
 
22 அக்டோபர் 2021 அன்று கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், அம்மாநகராட்சி செயல்படுவதற்கான மாநகராட்சி அவசர சட்டத்தை [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசு]] இயற்றி வெளியிட்டுள்ளது.<ref>[https://www.thehindu.com/news/national/tamil-nadu https://tamil.oneindia.com/kumbakonam-corporation-elections-449//ordinances-promulgated-for-establishing-four-corporations/article37131423.ece Ordinances promulgated for establishing four Corporations]</ref><ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/todays-paper/regional02/729023-.html |title=கடலூர் மாநகராட்சி அவசர சட்டம் வெளியீடு : |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-11-21}}</ref>இந்த அவசர சட்டத்தில் ஊராட்சி அமைப்புகள் இணைந்து அரசாணை வெளியீடு இல்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/கடலூர்_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது