பாபர் மசூதி இடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
ஈரானின் தலைவர் அயடொல்லா அலி கமெய்னி (Ayatollah Ali Khameini) பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் நடைபெற்ற வன்முறைகளைச் சுட்டிக்காட்டி மசூதி இடிப்பை எதிர்த்தார்.<ref name="A"/> இஸ்லாமியர்களைக் காக்குமாறு இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்தார்.
 
==பரவலர் ஊடகங்களில்==
==நவீன கலையில்==
[[தஸ்லிமா நசுரீன்]] எழுதியதான் புனைகதையானஎழுதிய ''[[லஜ்ஜா]]'' எனும் 1993இன் சர்ச்சைக்குரிய புதினத்தில் இடிப்புக்குப் பிந்தைய நாட்களை மையமாக வைத்துக் கதையை அமைத்திருந்தார். இப்புதின வெளியீட்டுக்குப் பின் இவருக்குத் தாய்நாட்டிலிருந்தேஅவருக்குத் கொலைமிரட்டல்கள் வந்தன. அதன்பின் இவர்அவர் வங்காளதேசத்தை விட்டு வெளியேறி நாடுகடந்து வாழ்ந்துவருகிறார். [[பாம்பே]] (1995), [[தைவானமதில்]] (2005) போன்ற படங்கள் மசூதி இடிப்பினால் உருவான கலவரங்களைப் பின்னணியாகக் கொண்டுள்ளன. இரு படங்களுமே தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருதினைப் பெற்றன.
 
[[பாம்பே]] (1995), [[தைவானமதில்]] (2005) ஆகிய படங்கள் முறையே மும்பைக் கலவரத்தை மையமாக வைத்தும் கேரள இஸ்லாமியர்களை மையமாக வைத்தும் வெளிவந்தன. இரு படங்களுமே தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருதினைப் பெற்றன. நசீம் (1995), ஸ்ட்ரைக்கர் (2010), [[ஸ்லம் டாக் மில்லியனியர்|ஸ்லம்டாக் மில்லியனர்]] (2010) போன்ற படங்களும் குறிப்பிடப்பட்டன.
 
==மேலும் படிக்க==
"https://ta.wikipedia.org/wiki/பாபர்_மசூதி_இடிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது